spot_imgspot_img

திருக்குறள்

133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு கலைஞர் குறல் விளக்கம்...

132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்          ...

131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்          ...

130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே          ...

19 – புறங்கூறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

181. அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்          புறங்கூறா னென்றல் இனிது. கலைஞர் குறல் விளக்கம்  - அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. 182. அறனழீஇ...

18 – வெஃகாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்         குற்றமும் ஆங்கே தரும். கலைஞர் குறல் விளக்கம்  - மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும். 172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ...

17 – அழுக்காறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்          தழுக்கா றிலாத இயல்பு. கலைஞர் குறல் விளக்கம்  - மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். 162. விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்      ...

16 – பொறையுடைமை

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை         இகழ்வார்ப் பொறுத்தல் தலை. கலைஞர் குறல் விளக்கம்  - தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும். 152. பொறுத்த...

15 – பிறனில் விழையாமை

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்         தறம்பொருள் கண்டார்க ணில். கலைஞர் குறல் விளக்கம்  - பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை. 142. அறன்கடை நின்றாரு ளெல்லாம்...

14 – ஒழுக்கம் உடைமை

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்         உயிரினும் ஓம்பப் படும். கலைஞர் குறல் விளக்கம்  - ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. 132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்  ...

13 – அடக்கம் உடைமை

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை         ஆரிருள் உய்த்து விடும் கலைஞர் குறல் விளக்கம்  - அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும், அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். 122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்        ...

12 –  நடுவு நிலைமை

111. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்         பாற்பட் டொழுகப் பெறின். கலைஞர் குறல் விளக்கம்  - பகைவர். அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும்...

11 – செய்ந்நன்றியறிதல்

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்         வானகமும் ஆற்றல் அரிது. கலைஞர் குறல் விளக்கம்  - "வாராது வந்த மாமணி" என்பதுபோல், "செய்யாமற் செய்த உதவி" என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும்...

10 – இனியவை கூறல்

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்       செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். 92. அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து  ...

━ popular

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…

தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா்....