spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசெந்தில் பாலாஜி வழக்கு - செப்டம்பர் 12 தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜி வழக்கு – செப்டம்பர் 12 தள்ளிவைப்பு

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகை  விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்பதால் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

செந்தில் பாலாஜி வழக்கு - செப்டம்பர் 12 தள்ளிவைப்பு2011 – 2015 காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அந்த துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக  சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு.

we-r-hiring

செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட 55 மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 3  வழக்குகள் பதிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றபத்திரிகையில் குற்றவாளி என சேர்க்கபட்டுள்ளது.

ஆகஸ்ட் 18ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து

வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை – காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மீண்டும் தகவல்..

விசாரணை செப்டம்பர் 12 தேதிக்கு தள்ளிவைப்பு – எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல்.

MUST READ