‘Paytm’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, ‘Paytm’- ன் பங்கு விலை 9% உயர்ந்துள்ளது.
இலங்கையின் கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்
‘Paytm’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனின் பங்கு விலை 9 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ‘Paytm’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய மறுநாளே வர்த்தகத்தில் ‘Paytm’- ன் பங்கு விலை 9.05% அதிகரித்து 492.45 ரூபாய்க்கு வர்த்தகமாகியது.
நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
‘Paytm’- ன் பங்கு விலை மூன்று நாட்களாக 42% வரை சரிவைச் சந்தித்த நிலையில், செவ்வாய்க்கிழமை 3 சதவீதம் உயர்ந்து, ‘Paytm’ பேமெண்ட் வங்கியில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் பெரும்பாலான செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.