spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவயநாடு நிலச்சரிவு – இபிஎஸ் இரங்கல்

வயநாடு நிலச்சரிவு – இபிஎஸ் இரங்கல்

-

- Advertisement -

வயநாடு நிலச்சரிவு செய்தி மிகவும் வேதனையளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு – இபிஎஸ் இரங்கல் இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, “கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

we-r-hiring

மேலும், இந்நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

வயநாடு நிலச்சரிவு – இபிஎஸ் இரங்கல்

நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இத்தகு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு விடியா திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

MUST READ