Homeசெய்திகள்தமிழ்நாடுகார்த்திகை தீபத்திருவிழா-திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு

கார்த்திகை தீபத்திருவிழா-திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு

-

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

கார்த்திகை தீபத்திருவிழா-திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு

கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலையில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் கார்த்திகை தீபத்தையொட்டி, ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை தீபத்திருவிழா-திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு

டிஜிபி தலைமையில் 14 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.மேலும் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும், கிரிவலப் பாதையில் 50 உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

MUST READ