spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

-

- Advertisement -

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை (ஜூலை21) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tomorrow is a local holiday for Chengalpattu district | செங்கல்பட்டு  மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருத்துவத்தூரில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளத். இங்கு ஆடிப்பூரம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 1972 ஆம் தேதி முதல் இங்கு ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டுவருகிறது.

we-r-hiring

அதன்படி 52-வது ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை (ஜூலை21) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 5ம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

MUST READ