Tag: அரசியல்

அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி -அமைச்சர் சிவசங்கர் விமர்சினம்

அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார் என அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று...

மதுரையில் அழகிரியின் கோட்டை உடைந்தது போல்…கரூர் கோட்டையும் தகர்க்கப்படும் – ஆதவ் அர்ஜுனா

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் செய்தியாளர் சந்திப்பில், ஒரு காலத்தில் மதுரைக்குள் யாரும் கால் வைக்க முடியாது அது அழகிரியின் கோட்டை என இருந்தபோது தற்போது அரசியலில் அழகிரியே இல்லை. இதே போன்று தமிழக...

ஜன சூராஜ் கட்சி கணிசமான வாக்குகளை பெறும் – தென்னிந்தியர்கள் கருத்து….

பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி கணிசமான வாக்குகளை பெறும் என பீகாரில் வாழும் தென்னிந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.பீகார் மாநிலத்தில் உள்ள 241 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ம்...

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த  உச்சநீதி மன்றம்  அதிரடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி...

ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்…பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்த தவெக!

பா.ஜ.க,அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தவெகவுக்காக உயிரைக் கொடுத்து வாதாடுவதைப் பார்க்கும்போது தவெக முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்தான் காரணமென்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கரூரில் தவெக தலைவர் விஜய்யை பார்க்கவந்து நெரிசலில்...

ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும்? – அமைச்சர் தங்கம் தென்னரசு

ஜாதிப் பெயர்களை நீக்குவதை எடப்பாடி பழனிசாமி சிறுமைப்படுத்தி பேசுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து, ”இந்த பெயரைதான் வைக்க வேண்டுமென அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்ட தலைவர்களின் பெயரைத்தான்...