Tag: க்ரைம்
மெத்தனால் பேரல்கள் எங்கே? விஷசாராய வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்!
மெத்தனால் பேரல்கள் எங்கே? விஷசாராய வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு தாக்கல்கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில்...
இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது
இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 18 ஆம் தேதி இரவு 8.45...
அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் – தீட்சிதருக்கு தொடர்பு
சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளித்துள்ளது . தீட்சிதர் உள்ளிட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையானது கிள்ளை காவல் நிலையத்தில் நடந்து வரும் நிலையில்...
கார் விபத்து – ஆந்திர எம்.பி.யின் மகள் கைது
சென்னையில் கார் விபத்து , ஆந்திர எம்.பி.யின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெயிண்டர் சூர்யா என்பவர் உயிரிழந்த...
சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID SI தூக்கிட்டு தற்கொலை
சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் தனது மனைவி குழந்தகள் என குடும்பத்துடன் தங்கி இருப்பவர் ஜான் ஆல்பர்ட்.சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID துணை காவல் ஆய்வளர் ஜான் ஆல்பர்ட் இன்று மதியம் 2...
இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர்
இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ராயபுரம் ஆஞ்சநேய நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் வாடகைக்கு...
