Tag: க்ரைம்
9 ஆண்டு காலமாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்… தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு…
பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 ஆண்டு காலமாக தலைமறைவாக இருக்கும் சதுர்வேதி சாமியார் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த...
17 சவரன் நகை கொள்ளை…வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் கைவரிசை!!
வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் வளையல் தாலி சரடு போலியாக அணிவித்து 10 லட்ச ரூபாய்க்கு விலை பேசியது அம்பலமானது.சென்னை திருவொற்றியூர் எடுத்துக்காரன் தெரு காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (79) முதியவர்...
மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி…
நீலாங்கரை பகுதியில் மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி செய்த வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை, மயிலாப்பூர், நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த திவ்யா (43) என்பவர் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன்...
முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி கைது…
முசிறி அருகே கணவனுக்க முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தும் இறக்காததால் கழுத்தை நெரித்து கொன்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளாா்.திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா சிறு...
பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்… AI-யால் சிக்கிய லாரி டிரைவர்…
சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், நர்சிங் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம்,...
கடிக்க வந்த வளர்ப்பு நாயை விரட்டியத்த அரசு மருத்துவர் மீது தாக்குதல்!!
மேட்டூர் அருகே சாலையில் நடந்து சென்றவரை கடிக்க வந்த நாயை கம்பைக் கொண்டு விரட்டியடித்த மருத்துவா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக நாய்கள் சிறுகுழந்தைகள் முதல் பெரியோா் வரை...
