Tag: தமிழ்நாடு
மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் – உயர் நீதிமன்றம்
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல்...
ஆவடியில் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி மாநகர் மாவட்ட தலைவர் யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தமிழக...
தனியாா் வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் நூற்பாலை வாகனம் மோதியதில் பெண் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஊருணி தெருவைச் சோ்ந்த பாலையா மனைவி சரஸ்வதி (54). இவா் ராஜபாளையம் அழகை நகரில்...
அமைச்சர்கள் முறைகேடு வழக்குகள் : சி.பி.ஐ விசாரணை ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் , முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும்...
மது பானங்களை வீட்டில் டெலிவரி செய்யும் திட்டம் – ராமதாஸ் எதிர்ப்பு
வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல் மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள...
தங்கம் விலை ரூ.720 உயர்வு – மக்கள் அதிர்ச்சி
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் ஒரு கிராம் ரூ.7,000-த்தை நெருங்கி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின்...
