Tag: தமிழ்நாடு

மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல் குறித்தும், இதில் அடுத்தக்கட்டமாக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என பா.ம.க....

விவசாயிகளின்  நீண்ட கால அறவழி போராட்டத்தை முடித்து வைத்த தமிழக அரசு!

திருமுட்டம் வட்டத்திலுள்ள 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுதிருமுட்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பல ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு தமிழக அரசு முடிவு கட்டியுள்ளது. காட்டுமன்னார்கோயில் வட்டத்திலிருந்து...

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கும்மிடிப்பூண்டி தொகுதி  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.சுதர்சனம்,...

வெறும் 52 காலிப் பணியிடங்களுக்கு குவிந்த ஆயிரக்கணக்கானோர்: கிருஷ்ணகிரி சிப்காட்டில் வேலைவாய்ப்புக்கு அலைமோதிய இளைஞர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் காலணி உற்பத்தி நிறுவனத்தில் (ஷூ கம்பெனி) நடைபெற்ற ஆள் சேர்ப்பு முகாமில், வெறும் 52 காலிப் பணியிடங்களுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள்...

நெல் ஈரப்பதம் தளர்வு கோரிக்கை நிராகரிப்பு: ஒன்றிய அரசைக் கண்டித்து நவ. 23, 24-ல் டெல்டா மாவட்டங்களில் போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு!

உடன்பிறப்பே வா சந்திப்பில் நிர்வாகிகள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய விதமாக நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக...

மழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு 22% ஈரப்பத அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு  நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை  22%  அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவிரி...