Tag: தமிழ்நாடு

வந்தவரை லாபம் என வாரிச்சுருட்டும் அமைச்சர்கள் – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்னை தொடர்புகொண்டு  புகார் தெரிவித்தனர் என அண்ணாமலை தெரவித்துள்ளார்.தமிழக பாஜ...

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவலம்…

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய அவசர சிகிச்சை மையம் திறப்பது எப்போது? என்ற கேள்வியை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில்...

பி.ஜி.(P.G) நீட் தேர்வில் என்.ஆர்.ஐ(NRI) ஒதுக்கீட்டில் முறைகேடு…

 உயர்ஜாதி ஏழைகள் பிரிவில் (Economically Weaker Section)  பி.ஜி. (P.G) நீட் தேர்வில் விண்ணப்பித்து, என்.ஆர்.ஐ (NRI-வெளிநாடு வாழ் இந்தியர்) ஒதுக்கீட்டில் 140 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலமாகி உள்ளது.உயர் ஜாதி...

பச்சைத்துண்டு போட்ட பச்சைத் துரோகி”: ஈ.பி.எஸ்.ஸை சாடும் முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா விவசாயிகளின் நெல் கொள்முதல் விவகாரம்: அரசியல் களத்தில் அனல் பறக்கும் வார்த்தைப் போர். நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கும் நிலையில், முதலமைச்சர்...

மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை  உடனே வாபஸ் பெற  வேண்டும் – திருமாவளவன் அறிக்கை!

தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்...

முன்னாள் எம்.எல்.ஏவின் 11 ஆண்டு கால கோரிக்கை…பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பென்ஷன் மற்றும் பிற பலன்களை வழங்கக் கோரிய இளையாங்குடி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன் கோரிக்கையை ஆறு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006 ம்...