Tag: தமிழ் நாடு
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பில் தளர்வு வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்; காலியிடங்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்க வேண்டும்! என அன்புமணி வலியுருத்தியுள்ளாா்.பாமக தலைவர் ,அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”...
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.தேயிலைத்...
வக்ஃபு திருத்தச் சட்டம்: சிறுபான்மையினருக்கு எதிரான அப்பட்டமான ஃபாசிசத் தாக்குதல் – திருமா ஆவேசம்!
பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்! அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்! என விடுதலைச்...
மழையில் நனையாமல் இருக்க ஆட்டோவுக்கு போர்வை: நெகிழ வைத்த சக ஆட்டோ ஓட்டுநர்..!
தாம்பரத்தில் சுவாரசியம் மழைக்கு ஆட்டோவிற்கு போர்வை போர்த்திய ஆட்டோ ஓட்டுனர், மகள் மறந்து வைத்த 9 சவரன் நகை ரெயில் நிலையம் அருகே கீழே விழுந்த நிலையில் சக ஆட்டோ ஒட்டுனர் கண்டெடுத்து...
நீட் தேர்வு அச்சத்தால் ஒரே மாதத்தில் மூன்றாவது உயிரிழப்பு! அன்புமணி ஆவேசம்..!
நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: ஒரே மாதத்தில் மூன்றாவது உயிரிழப்பு! நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தையம்பட்டியைச் சேர்ந்த...
கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்திய-இலங்கை உடனான ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை...
