Tag: தமிழ் நாடு

மதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்

மதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரியை ஜிபிஆர்எஸ் கருவியின் மூலம் வாகனத்தை மடக்கி பிடித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜு இவருக்கு சொந்தமான மினி லாரியை தனது வீட்டின்...

செல்போனில் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன்: வீட்டு மாடியில் குதித்து தற்கொலை

மதுரையில் ஆன் லைன் கேம் Addiction ( போதை )17 வயது சிறுவன் செல்போனை உடைத்துவிட்டு வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை - காவல்துறை விசாரணை தீவிரம்.மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு...

தமிழ்நாட்டை குறிவைத்து அடிக்கும் பாஜக… தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்தாதது ஏன்? – சுப்பராயன் கேள்வி

மாநில அரசுகள் வழங்கும் தொகுதிநிதியுடன் ஒப்பிடும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஏன் குறைவாக இருக்கிறது என திருப்பூர் எம் பி சுப்பராயன் கேள்வி ஏழுப்பியுள்ளாா்.திருப்பூர் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)...

தமிழக அரசே தனி பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நெல் விளைச்சல் வீழ்ச்சி: உழவர்களுக்கு காப்பீடு பெற்றுத் தர வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்.”காவிரி பாசன மாவட்டங்களில் ...

விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா? கனிமொழி கேள்வி!

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி  கருணாநிதி, விளையாட்டு வீராங்கனைகளுக்கான சம ஊதியம் பற்றிய எழுத்துபூர்வமான கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். “இந்திய விளையாட்டுத் துறையில் பாலின ஊதிய இடைவெளி குறித்து...

நுகர்பொருள் வாணிபக் கழக ஊழலில் சிபிஐ விசாரணை தேவை – அன்புமணி காட்டம்

நுகர்பொருள் வாணிபக் கழக போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்? குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை தேவை! என , பாட்டாளி மக்கள் கட்சி, தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள...