Tag: தமிழ் நாடு

முதன்முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்…அனுராக் தாகூர் பேச்சு… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

விண்வெளிக்கு முதல் முறையாக சென்றது அனுமன்தான் என பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.இமாச்சலப் பிரதேசத்தில் பிஎம்ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தின நிகழ்ச்சி...

தமிழக மக்கள் திமுகவின் துரோக செயலை மன்னிக்க மாட்டார்கள்- ராமதாஸ் கண்டனம்

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் 2010 முதல் விடாமல் தொடரும் இது திமுகவின் துரோகம் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது...

நல்லக்கண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக் கண்ணு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லக்கண்ணு இரு தினங்களுக்கு  முன் வீட்டில் நிலைத்தடுமாறி கீழே...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் – செல்வப்பெருந்தகை

சென்னை கண்ணகி நகரில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் தூய்மை பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை...

தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- அன்புமணி

சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் சாவு, கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்  கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து...

உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள்! பாதுகாக்க குழுக்கள்…தமிழக அரசு முடிவு…

கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டி விதிமுறைகளை வகுக்க பல்வேறு துறைகள் அடங்கிய குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்...