Tag: தமிழ் நாடு
சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல், அறப்போர் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க...
யார் இந்த செங்கோட்டையன்? முழு வரலாறு இதோ…
யாா் இந்த செங்கோட்டையன்? அவரது வரலாற்றை காணலாம்.ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவா் 1948 ஆம் ஆண்டு பிறந்தாா்.
1971 ஆம் ஆண்டு வரை திமுகவில் பயணித்த செங்கோட்டையன்,...
இழந்த உரிமைகளை மீட்கவும், தமிழ் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் – அன்புமணி
தமிழ் நாடு நாளில் இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் தமிழ் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் என அன்புமணி கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...
மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்… தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி… சீமான் காட்டம்
தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி! என சீமான் கூறியுள்ளாா்.இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், ”தமிழ்நாட்டில்...
தமிழர்களின் மதிப்பை குறைக்கும் பிரதமரின் பேச்சு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களின் மதிப்பை குறைக்கும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா்.இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சையின்றி பாம்பு கடித்தவர் பலி – அன்புமணி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சையின்றி பாம்பு கடித்தவர் பலியானாா். ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி என அன்புமணி ராமதாஸ் விமா்சனம் செய்துள்ளாா்.இதுகுறித்து, பா ம க...
