Tag: தமிழ் நாடு
தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் – நயினார் நாகேந்திரன்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் என தகவல் வந்ததும் அலறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார்...
சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்!! இது திமுக அரசின் புதிய சாதனை – அன்புமணி காட்டம்
ரயிலில் அனுப்புவதில் தாமதம், 11 நாள்களாக மழையில் நனைந்து சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள் இது திமுக அரசின் புதிய சாதனை என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்...
சமூகநீதி எதிரிகளுக்கு புதிய ஆணையத்தில் இடமளிக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்: சமூகநீதி எதிரிகளுக்கு புதிய ஆணையத்தில் இடமளிக்கக் கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்...
கிறிஸ்துமஸை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு…
கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால், ரயில்களில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக, பண்டிகை நாட்கள்,...
தெருக்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய எவ்வளவு அவகாசம் தேவை? – உயர்நீதிமன்றம்
தெருக்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றி சொத்து வரியை உயா்த்த உயா்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரையில் தெருக்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றி சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை கோரி மதுரையைச் சேர்ந்த தேசிகாச்சாரி என்பவர்...
கலைஞரின் வெண்கல சிலை முதல்வரால் திறப்பு…
கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “காஞ்சிபுரம் மேட்டு தெருவில் புதுப்பிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகர திமுக...
