Tag: தமிழ் நாடு

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தீபாவளி பண்டிகை, மழை, முகூர்த்த நாட்கள், மற்றும் திருமணங்கள் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ...

தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் – செல்வப்பெருந்தகை

தீபாவளி வாழ்த்துச் செய்தி தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இது...

திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடுவதா? – அன்புமணி கேள்வி

திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடுவதா? இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து செயல்பட திமுக அரசு அனுமதிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

தீபாவளியை முன்னிட்டு தயார் நிலையில் 1,353 ஆம்புலன்ஸ்கள்…

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் அவசர தேவைகளை சமாளிக்க, மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அவசர தேவைகளை சமாளிக்க, மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார்...

மத்திய அரசுக்கு முதல்வர் தொடுத்த கேள்விக் கணைகள்…..

மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன என தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து அவா் தனது எக்ஸ்தளப்பதிவில்,ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு...

வீண் செலவுகளை சமாளிக்க வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்களைக் கொடுமைப்படுத்துகிறது திமுக அரசு – அன்புமணி காட்டம்

வாங்கிய கடன் ரூ.1.31 லட்சம் கோடி, மூலதனச் செலவு ரூ. 40,500 கோடி மட்டுமே: திமுக அரசின் செயலின்மையை கண்டித்த சி.ஏ.ஜி மக்களும் விரைவில் பாடம் புகட்டுவர் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும்,...