Tag: அன்புமணி ராமதாஸ்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்  – அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை.பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி...

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக உயர்வு – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை  6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கனிமவளக் கொள்ளையர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தாததன் விளைவு தான் ஜெகபர் அலி போன்ற சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டதன் காரணம் என பாமக  கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கனிமவளக்...

ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்லும் காளைகள், வீரர்களுக்கு  டிராக்டர் பரிசு வரவேற்கத்தக்கது – மருத்துவர் அன்புமணி ராமதாஸ்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளை பிடி வீரர்களுக்கும் முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசு வேலைவாய்ப்பும் வழங்கவேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்...

கள்ளக்குறிச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்:  இது நாடா, சுடுகாடா? – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

கள்ளக்குறிச்சியில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஏழு நாட்களாகியுள்ள நிலையில், குற்றவாளியை பிடிக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

ராமதாஸ் மேடையில் சொல்லியது தவறு… பாமகவில் கோஷ்டிகள் உருவாவதை தவிர்க்க முடியாது… பாலச்சந்திரன் ஐஏஎஸ் அதிரடி!

முகுந்தனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கும் விவகாரத்தில் அன்புமணி ராமதாசின் நிலைப்பாடு சரியானது என முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இளம் தலைவரான அன்புமணியின் வார்த்தைகளுக்கு, ராமதாஸ் மதிப்பளித்திருக்க வேண்டும் என்றும் அவர்...