Tag: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை நந்தனத்தில் 75ம் ஆண்டு திமுக பவள விழா கொண்டாட்டம்

திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.பேறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கிய நாள் ஆகிய...

2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்..

தமிழகம் முழுவதும் சுமார் 2000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த மருத்துவ முகாம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு...

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம் திருவள்ளூர் மாவட்டம் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை, தேசிய காசநோய்...

கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் – மா.சுப்பிரமணியன்

கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் - மா.சுப்பிரமணியன் கோடநாடு கொலை வழக்கில் உண்மை தன்மை வெளிவரும், விரைவில் அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை மதுரவாயல் அருகே வானகரத்தில்...

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நிச்சயம் நடவடிக்கை- மா.சுப்பிரமணியன்

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நிச்சயம் நடவடிக்கை- மா.சுப்பிரமணியன் குழந்தை விவகாரத்தில் கவனக்குறைவு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி, தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு என...

செந்தில் பாலாஜி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்- அமைச்சர் மா.சு.

செந்தில் பாலாஜி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்- அமைச்சர் மா.சு. அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கை பின் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கோவையில் பொதுமக்கள் 8...