Tag: அரசியல்
பிரிந்தவர்களை இணைக்க 10 நாட்கள் காலக்கெடு – செங்கோட்டையன்
எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, அதிமுகவில் கிளை செயலாளராக எனது கட்சி பணியை தொடங்கினேன்....
எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை...
அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன்; யாரையும் அழைக்கவில்லை – செங்கோட்டையன்
அதிமுக தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாகவே செப்டம்பர் 5 இல் மனம் திறந்து பெச உள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக்...
எடப்பாடிக்கு புதிய நெருக்கடி…மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்…
அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெறுக்கடியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்தி பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா...
பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.“பொய் பேசி தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் பாஜக மாநிலத் தலைவர்...
அரசியல் பார்க்காமல் கல்வி நிதி வழங்க வேண்டும் – துரை வைகோ கோரிக்கை
அரசியல் பார்க்காமல் ஒன்றிய அரசு கல்வி நநியை உடனே விடுவிக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு...
