Tag: அறிக்கை

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட...

மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் – முகவர்களுக்கு ஈபிஎஸ் அறிவுரை

மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முகவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் என்று வந்தாலே அதை நேர்மறையாகவும்,...

தென்தமிழ்நாட்டை பாலை நிலமாக்கும் கேரள அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது – சீமான்!

தென்தமிழ்நாட்டை பாலை நிலமாக்கும் கேரள அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப்பெரியாறு அணையை இடிக்கவும், புதிய...

இந்தியா கூட்டணித் தலைவர்கள் மீது அபாண்டமான அவதூறு மழை பொழிந்துள்ளார் பிரதமர் மோடி – கி.வீரமணி!

இந்தியா கூட்டணித் தலைவர்கள் மீது அபாண்டமான அவதூறு மழை பொழிந்துள்ளார்  பிரதமர் மோடி என என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 ஜூன் ஒன்றாம்...

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்!

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் வேளாண்துறையில் வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர்...

தன்னை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டுமென்றே அண்ணாமலை ஜெயலலிதாவின் மீது அவதூறு பரப்புகிறார் – ஈபிஎஸ்!

தன்னை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டுமென்றே அண்ணாமலை ஜெயலலிதாவின் மீது அவதூறு பரப்புகிறார் என அதிமுகப் பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மா அவர்கள் ஜாதி, மதங்களுக்கு...