Tag: ஆணையர்

பிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி காவல் ஆணையராக பொறுப்பு…

ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிய ஆணையர் பொறுப்பேற்றார்.ஆவடி காவல் ஆணையரகத்தின் புதிய ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார். அவருக்கு ஆவடி காவல் ஆணையரகத்தில்  பணியாற்றும் காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து...

கோவை மாணவி வழக்கு… டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் விசாரணை துவக்கம் – ஆணையர் சரவணசுந்தர்

கோவை மாணவி கூட்டுப்பாலியல் வழக்கில் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும், மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வெகு விரைவில் விசாரணை துவங்க உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர்...

இந்திய ஜனநாயக வரலாற்றில் மைல்கல் – வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து தேர்தல் ஆணையர் பாராட்டு

பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல் எனப் பாராட்டியுள்ளார்.ஐ.ஐ.டி கான்பூரில் நடைபெற்ற...

போதையில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுவொம்…ஆணையர் சங்கர் உறுதி!

ஆவடி காவல் ஆணையரங்கம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 1500 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் போதை விழிப்புணர்வு  மாரத்தான் போட்டியை காவல் ஆணையர் சங்கர் துவக்கி வைத்தார்.சர்வதேச போதை பொருள்...

போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ்…

சென்னை பெரம்பூரில் தாய் கண் முன்னே பள்ளிச் சிறுமி தண்ணீர் டேங்கர் லாரியில் அடிபட்டு நேற்று உயிரிழந்தாா். இதனால் போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை...

சேப்பாக்கம் மைதானத்தில் AI தொழில்நுட்பம் – கூடுதல் ஆணையர் ஆய்வு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள AI தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தாா். AI தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை உதவியுடன் செல்போன் திருடர்களை பிடித்தது...