Tag: ஆந்திர பிரதேசம்
அரசுப் பேருந்தின் ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கிமீ பயணம்.. போதை ஆசாமியால் பரபரப்பு..
ஆந்திராவில் மதுபோதையில் இருந்த நபர், அரசுப் பேருந்தின் கீழ் இருந்த ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கி.மீ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் புட்டபார்த்தி பகுதியில் இருந்து ஹிந்துப்பூர்...
புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்… ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
ஆந்திர மாநிலத்தில் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலம் யெண்டகண்டி கிராமத்தை...
‘உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன்’ – பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு..!!
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநில துணை...
திருப்பதி லட்டு விவகாரம் – ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே தங்கள் மீது குற்றச்சாட்டை...
டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய ஆந்திர அரசு… பாதிக்குமா கல்கி பட டிக்கெட் விற்பனை?…
ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் நாளை மறுநாள் வெளியாக உள்ள கல்கி 2898 ஏடி படத்திற்கு காத்திருக்கின்றனர். பான் இந்தியா நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். படத்தை...
ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் – நாரா லோகேஷ்
ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் என நாரா லோகேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும்...