Tag: ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவில் ராஜாவாக இருந்தவர்கள் தவெகவில் கூஜாக்களாக மாறிவிட்டனர்: ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு!
அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கூஜா தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த...
“தியேட்டரில் அழுதால் விஜய் செத்துட்டாங்கன்னு நினைப்பாங்க!” – முதலமைச்சர் விஜயை வம்பிழுத்த ஆர்.பி. உதயகுமார்!
தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து மேடையில் அனல்...
அணைகள் வறட்சி, அரிசி விலை உயர்வு, காவிரி விவகாரம்… மக்களின் துயரத்தை தீர்க்குமா இந்த அரசு? – ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!
மாநிலத்தில் அணைகளின் நீர்மட்டம் 53 சதவீதம் வரை சரிந்துள்ளதும், அத்தியாவசியப் பொருளான அரிசி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதும் பொதுமக்களைப் படுத்தி எடுத்துவரும் நிலையில், இதையெல்லாம் தீர்க்கக் காட்ட வேண்டிய வேகத்தை அரசு எதிர்க்கட்சித்...
முதலமைச்சரின் நட்பு வட்டாரங்களுக்கு அரசுப் பணி நியமனம்: அரசாணை வெளியிடாதது ஏன்? – ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!
தமிழக முதல்வர் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டாரத்தினருக்கும், தேர்தல் வியூக வகுப்பாளர்களுக்கும் அரசாணை வெளியிடாமல் அரசுப் பணிகள் வழங்கப்பட்டு வருவது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "ஊரான்...
“5 ஆண்டுகளில் 5 கட்சி மாறிய அமாவாசை அமைச்சர்!” – தவெக மற்றும் மின்சாரத்துறை அமைச்சரை விளாசிய ஆர்பி உதயகுமார்
"ஐந்தாண்டுகளில் ஐந்து கட்சிகளுக்கு மாறியவர்தான் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு...
நீட் முதல் லாக்கப் மரணம் வரை… தவெக அரசின் அலட்சியம் ! முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம்
சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கல்வி, பாசனம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்...
