Tag: ஆவடி
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம். திருமுல்லைவாயல் போலீசார் தீவிர விசாரணை.வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் சங்கர் (77) மற்றும் இவரது மகள் சிந்தியா (37) இவர்கள் கடந்த சில...
ஆவடியில் உற்பத்தி செய்யப்படும் ராணுவ உடைகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியா?
முதல் முறையாக வெளிநாட்டிற்கு ராணுவ உடை ஏற்றுமதி : ஆவடியில் தொடங்கி வைப்புஆவடியில் மத்திய அரசின் படைதளம் தயாரித்த ராணுவ உடையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு தொடங்கியது.சென்னையை அடுத்த ஆவடியில் செயல்படும்...
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்பவர்கள் அதிகரிப்பு – காங் – விவசாயப் பிரிவு மாநில தலைவர்
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளா். ஆவடி புதிய ராணுவ சாலை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பவன்குமார்/57. ஆவடி நகரமன்ற முன்னாள்...
மூன்று மண்டல அலுவலகங்களை அமைச்சர் நாசர் திறந்து வைத்தாா்
மாநகராட்சியாக உருவெடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஆவடி மாநகராட்சியில் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் பிறகு மண்டல குழு தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுக்கு என தனி...
கோவையில் பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பேசிய சீமான் – ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பொது இடங்களில் பேசி வருவதால் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தலைவர்...
மனவளர்ச்சிக் குன்றியோர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
மனவளர்ச்சிக் குன்றியோர்கான காப்பகத்தில் சமத்துவ பொங்கல் விழா - 100 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் சுமார் 10,000 புள்ளிகள் கொண்ட பொங்கல் கோலம் வண்ண வண்ண கோலப் பொடிகளைக் கொண்டு...
