Tag: இந்தியா

கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்

​கேரளாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நாடாளுமன்ற வியூகங்களை வகுப்பது, உள்ளூர் மீனவர்களின் பிரச்சினைகளை ஹார்முஸ் நீரிணை விவகாரங்களுடன் இணைப்பது எனப் பம்பரமாகச் சுழன்று வருகிறார். மேலும், பினராயி விஜயனை...

ஏப்ரல் 29 வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் உள்ளிட்ட 3 மாநில வாக்குப்பதிவு ஏப்ரல் 9ம் தேதி முடிந்தாலும், ஏப்ரல் 29ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது...

மேற்கு வங்கம்: எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதிபதிகளின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

மேற்குவங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க துணை ராணுவத்தை அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்...

மேற்குவங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு: “திட்டமிட்ட சதி” என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் (SIR) ஈடுபட்டிருந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு (Gherao), 9 மணி நேரத்திற்கும் மேலாகப் பிணைக்கைதிகளாக...

”டெல்லி” குழந்தை கடத்தல் சந்தையாக மாறிவிட்டது – நீதிபதிகள் அதிர்ச்சி கருத்து

குழந்தை கடத்தலுக்கான பெரும் சந்தையாக டெல்லி மாறிவிட்டது என டெல்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது . மேலும், குழந்தை கடத்தலை தடுக்க போதிய வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தும் அதனை செயல்படுத்த தவறியதால் குழந்தை...

மக்களவையில் இன்று சர்ச்சைக்குரிய சி.ஏ.பி.எஃப் (CAPF) மசோதா தாக்கல்

மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) மசோதாவை, பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக, "இரண்டு நாள் கால அவகாசம்" அளிக்க வேண்டும் என்ற விதியிலிருந்து தளர்வு...