Tag: இந்தியா

கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு-மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் சில்லறை விலையில், விலை அதிகரிக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தொிவித்துள்ளது.சர்வதேச அளவில்...

எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு….வீடுகளுக்கு தேடிவந்த ஆப்பு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மானிய விலையிலான வீட்டு உபயோக...

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நாளை விசாரணை…நீதிபதி உறுதி!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக நகைச்சுவை நடிகர் குணால் காம்ராவுக்கு எதிராக மும்பை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த...

இன்று முதல் குப்பைக்கும் வரி… ஆத்திரத்தில் சொத்து உரிமையாளர்கள்..!

'குப்பை வரி செலுத்தத் தயார், ஆனால் சுத்தமான பெங்களூரு வேண்டும்': பிபிஎம்பியின் புதிய கழிவு மேலாண்மை கட்டணம் விவாதத்தைத் தூண்டுகிறது.ஏப்ரல் 1 முதல் பெங்களூரு  நகரம் முழுவதும் கழிவு சேகரிப்பு, குப்பை அகற்றலை...

பணம் வசூலில் போட்டி… நடுரோட்டில் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கிக் கொண்ட திருநங்கைகள்

ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் திருநங்கைகள் பணம் வசூல் செய்வதில் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம்...

பாழாய்ப்போன பார்சல் நிறுவனம் – சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் படுகாயம்

ஆந்திராவில் வெங்காய வெடி மூட்டையை லாரியில் இருந்து இறக்கும்போது  வெடித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஐந்து பேர் படுகாயம்.ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்  பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்கு ஐதராபாத்தில் இருந்து லாரியில்...