Tag: இந்திய
இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை
அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டது. இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை...
துபாய் மற்றும் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய போலி சிகரெட்கள் பறிமுதல்
இந்திய சிகரெட்டுகள் போல், போலியான சிகரெட்களை தயாரித்து, துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து, சரக்கு கப்பல்களில், சென்னை துறைமுகத்துக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய, ஒரு கோடி போலி...
இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கம்
இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பணியாற்றும் இந்தியர்கள் உயிருக்கு உத்ரவாதம் அளிக்கும் வகையில் அவர்கள் நலன் கருதி புதிய இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பல இந்திய குடும்பத்தினர்...
வங்கதேசத்தில் இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடல்
வங்கதேசத்தில் இயங்கிய இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, உள்நாட்டு போராட்டம் மற்றும் கலவரம் காரணமாக கடந்த 5ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி...
இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார் சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளார்.பாஜக தலைமையிலான...
இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...