Tag: இரு

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி!!

திருவேற்காடு அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த  இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவேற்காடு, அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிம் அன்சாரி(35), ப்லிங்கிடில் டெலிவரி...

பெருகி வரும் தெருநாய்களின் அட்டூழியம்!! மேலும் இரு குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்…

அம்பத்தூரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை அடுத்தடுத்து தெரு நாய் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமி ஒருவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை...

தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை உயர்வு!!

இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை உயா்வு. மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனா்.கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்துக் கொண்டே செல்கின்றது. சென்னையில் இன்று காலையும் ...

ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் – மத்திய அரசு அறிவிப்பு

ஜூலை 15ம் தேதி முதல் நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டண வசூல் செய்யும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாக தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்...

போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கு ஜி7 அழைப்பு …

இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் மிகுந்த நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, போர் பதற்றத்தை உடனடியாக...

அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இரு டிப்டாப் பெண்மணி! மடக்கிப்பிடித்த ஆட்டோ டிரைவர்கள்

மணப்பாறையில் அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்த இரு டிப்டாப் பெண்களை பிடித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசில் ஒப்படைத்தனா்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்காயி என்ற...