Tag: இளைஞர்கள்
மின் வாரிய அலுவலகத்தை வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை
சின்னமனூரில், பழைய உதவி வேளாண்மை அலுவலக கட்டிடத்தில், மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடம் சிறியதாக இருந்ததால், பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் இட நெரிசலில் அவதிக்குள்ளாகினர். எனவே மின் வாரிய அலுவலகத்தை...
இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம்… இளைஞர்கள் கைது…
சென்னை மாணவிக்கு ஐதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று தருவதாக வரவழைத்து கூட்டு பாலியியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான பெண் சென்னையில் இறுதியாண்டு...
போதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (POCSO) குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு...
சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு… பீகார் மாநில இளைஞர்கள் 4 பேர் கைது
சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. உதகையில் அடுத்தடுத்து பறிமுதல் செய்யபட்டு வரும் கிலோ கணக்கிலான கஞ்சா பொட்டலங்கள்.நண்ணீரில் வளர்க்கபடும் ரூ.10 லட்சம் மதிப்பிலான முதல் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் ...
மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை: கடும் நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் என்னும் கிராமத்தில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் படுதொலை செய்யப்படது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பக்கத்தில்...
ஏடிஎம் மையத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் இருவர் – கைது
பணம் ஏடுத்து தறுவதாக கூறி வட மாநில் இளைஞர்கள் இருவர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து 60,000 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளனா். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...