Tag: உச்சநீதிமன்றம்

ஆன்லைன் சூதாட்டம்  தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை – டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை தொடர்கதையாவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் அறிவுறுத்தியுள்ளார். அதில் அவர்...

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தரிசனம் – தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை  மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை. கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது என இந்துசமய அறநிலையத் துறை சென்னை...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 ஜூன் மாதம்...

சனாதன விவகாரம்: நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது – உதயநிதி ஸ்டாலின்..

சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று...

சனாதன விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வோம்- சேகர்பாபு

சனாதன விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வோம்- சேகர்பாபு சனாதன விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு- பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு- பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி முறைகேடு...