Tag: உச்சநீதிமன்றம்

விவசாயி சங்கங்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்களாக போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை என உச்சநீதிமன்றம்...

கோவையில் நில எடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் சுமார் 217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன்,...

திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது… உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.போபாலை சேர்ந்த தொழிலதிபர் மீது அவரது இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்....

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கு ஒத்திவைப்பு…!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம்...

வழிபாட்டுத் தலங்கள்  தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991 இந்த சட்டமானது ,1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி (இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ) இருந்த மத ஸ்தலங்களின் கட்டமைப்பு தன்மையை...

டெல்லியில் நேரடி வகுப்பு நடத்த தடை – ‘4ம் கட்ட கட்டுப்பாடுகள்’ தொடர உத்தரவு! – உச்சநீதிமன்றம்

காற்றின் தரம் சீரடைந்தாலும் மறு உத்தரவு வரும் வரை “4ம் கட்ட கட்டுப்பாடுகள்” தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - பள்ளி கல்வியை முழுமையாக இணைய வழியில் மேற்கொள்ள உச்சநீதிமன்றம்...