Tag: உண்டியல்

தீப்பொறி பறக்க பூட்டை அறுத்த கொள்ளையர்கள்… தப்பியது உண்டியல் பணம்… – முருகன் கோவிலில் கொள்ளை முயற்சி!

பொன்னேரி அருகே முருகன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி. கட்டிங் இயந்திரத்தை கொண்டு  தீப்பொறி பறக்க பூட்டை அறுத்த கொள்ளையர்கள். கருவறை பூட்டை உடைக்க முடியாததால் உண்டியல் பணம்...

உண்டியலில் விழுந்த பக்தரின் iphone – கோயில் சொத்தாகி விடுமா? அமைச்சர் சேகர் பாபு என்ன சொல்கிறார்?

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியில் விழுந்த பக்தரின் ஐபோன் துறை விதியை ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் சட்டப்படி வழங்கப்படும் என அமைச்சர் பி கே சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை மாதவரம் நடேசன் நகரில்...

கோவில் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட – நான்கு பெண்கள் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உண்டியல் காணிக்கைகளை என்னும் பணியின் போது பணத்தை திருடிய பெண் காவலர் உட்பட நான்கு பெண்கள் கைது..தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும்...

திருப்பதி : ₹ 100 கோடி வரை திருட்டு சொத்து சேர்த்த ஊழியர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் இருந்து ₹ 100 கோடி வரை திருட்டு சொத்து சேர்த்த ஊழியர்ஒரு பங்கை மட்டும் லோக்அதாலத் மூலம் தேவஸ்தானத்திற்கு வழங்கி ஜெகன் மோகன் ஆட்சியில் இருந்த போலீசார்,...

திருப்பதியில் ரூ.827 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

திருப்பதியில் ரூ.827 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக 7 மாதங்களில் ரூ.827 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனாவிற்கு பிறகு பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு...