Tag: உயர் நீதிமன்றம்

அமைச்சருக்கே நீதிமன்றத்தில் குட்டு! ‘இங்கிலாந்து மன்னர் அல்ல’ – உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து

தமிழக நிதியமைச்சர் என். மேரி வில்சன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு கோரிய விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கருத்தை பதிவு செய்துள்ளது. அமைச்சர் என்ற பதவியை காரணம் காட்டி நீதிமன்றத்தில்...

விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்? தேர்தல் வழக்கில் High Court இன்று மீண்டும் கடும் எச்சரிக்கை!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் தேவையான பதில் மனுக்களை...

நீட் எதிர்ப்புப் பேரணி மற்றும் திராவிடர் கழக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு: நாளை பதிலளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருநெல்வேலியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நாளை விளக்கம் அளிக்குமாறு நெல்லைக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீட் எதிர்ப்புப் பேரணி...

கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றமே வழக்கின் தகுதி (Merit) அடிப்படையில் விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை...

தஞ்சாவூர் கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் நிலத்தில் பெரியார் சிலை அகற்றம் வழக்கு: 20 ஆண்டாக உள்ள சிலையால் இப்போது என்ன பிரச்சனை? – உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!

தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை அகற்றக் கோரிய வழக்கில், "கடந்த 20 ஆண்டுகளாக இதே இடத்தில்தானே சிலை உள்ளது; இப்போது ஏன் பிரச்சினையைக்...

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை ஏன் அமைக்கக் கூடாது? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை ஏன் விரிவுபடுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது....