Tag: உரை
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? அமைச்சர் அன்பில் மகேஷ் உரை
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? தமிழ் நமது அடையாளம், ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு. வாய்ப்புக்காக நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளாா்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா...
சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர் என்று கூறியுள்ளாா். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும்...
மளமளவென சரியும் மக்கள் தொகை -ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரை
சென்னை ஐஐடியில் நடந்த விழாவில் உரையாற்றிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகை மேலாண்மையில் தென்னிந்திய மாநிலங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பின்னா் மாணவர்கள் தெலுங்கில் பேச வேண்டும் என்று கூறினாா்.மேலும்,...
நாளை தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகளுடன் தலைவர் உரை
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு,பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளை...
