Tag: உரை
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக் கொடுக்கிறது. சமூகம் குறித்துச் சிந்திப்பதை இது போதிக்கவில்லை" என்று ஆளுநர் அர்லேகர் கடுமையாக விமர்சித்துள்ளர்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்விமுறையை...
“மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அரசுடன் இணைந்து செயல்படுவேன்!” – புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் உரை!
"மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறேன்" என்று ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்கள் தங்களின்...
சமூகத்தின் உண்மையான பிரச்சினை இணக்கமின்மையே, ஏழ்மையல்ல” – சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சி உரை!
"சமூகத்தின் உண்மையான பிரச்சினை ஏழ்மையோ அல்லது படிப்பறிவின்மையோ கிடையாது; மக்களிடையே சமூக இணக்கம் இல்லாததே முக்கியப் பிரச்சினை" என்று சென்னை கிண்டியில் நடைபெற்ற பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதேவின் சுயசரிதை நூல் வெளியீட்டு...
இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பெருஞ்சேரி பகுதியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறாா். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...
“இன்னும் வலிமையுடன் உழைக்கத் தயாராக உள்ளேன்” – முதல்வர் உரை
நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என முதல்வா் உரையாற்றினாா்.சென்னை: நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை...
”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” – பொதுக்கூட்டத்தில் விஜய் உரை
”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” என சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன்...
