Tag: உள்துறை அமைச்சர் அமித்ஷா

அமித்ஷா வீட்டில் நடந்தது என்ன? என்ன பேசினார் எடப்பாடி பழனிசாமி? புதிய தகவல்களுடன் எஸ்.பி.லட்சுமணன்!

டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது  அதிமுக - பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின்போது அண்ணாமலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமித்ஷா...

எடப்பாடி – அமித்ஷா சாணக்ய வியூகம்! ஸ்டாலினின் லாபம், நஷ்டம்! வெளிப்படையாக பேசும் தராசு ஷ்யாம்!

அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைந்தால், அது திமுகவுக்குதான் நன்மையாக அமையும். அதனால்தான் இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி என்று சொல்லவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுக -...

2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனை போட்டி? அண்ணாமலை ‘Decoding’! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

தன்னுடைய எதிர்ப்பாளர்களான ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய மூவரில், ஓபிஎஸ்-ஐ மட்டும் தனிமைப்படுத்தி விட வேண்டும் என்கிற திட்டம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா...

மறுவரையறை அரசியலின் முக்கியத்துவம்! உடைத்துப் பேசும் சமஸ்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையின்போது தமிழ்நாட்டிற்கு ஒரு சதவீத தொகுதிகள் கூட குறையாது என்று சொல்லாதது ஏன் என்று பத்திரிகையாளர் சமஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு...

பின்வாங்கிய பவன்! அமித்ஷாவின் அடுத்த ஆட்டம்! பின்னணி உடைக்கும் இந்திரகுமார்!

சனாதன யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்த ஆந்திர துணை முதலமைச்சர்  பவன் கல்யாண், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாகவே தான் சாதாரண யாத்திரையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என பத்திரிகையாளர் இந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.ஆந்திர துணை முதலமைச்சர்...

ராகுல் காந்தி மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான கருத்து : ராகுல் காந்தி மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்பா.ஜ.க உறுப்பினர்கள் பொய்யர்கள், அதிகாரத்துக்கு துடிப்பவர்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர்...