Tag: எடப்பாடி பழனிசாமி

சட்டம் ஒழுங்கு ரவுடிகள் வசம் – இபிஎஸ் குற்றச்சாட்டு..

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தனியார் ரவுடிகளின் வசம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி...

ஆவின் பால் தட்டுப்பாடு- திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்

ஆவின் பால் தட்டுப்பாடு- திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பழனிசாமியால் வட்டார கட்சியானது அதிமுக

பழனிசாமியால் வட்டார கட்சியானது அதிமுக- டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழக 6ம் ஆண்டு தொடக்க...

ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்..

தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் ஆட்சியில் புத்துயிர் பெற்று, பல சாதனைகளை புரிந்து...

எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க

எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க- ஜெயக்குமார்அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிக்கின்றனர், அவர்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம்...

எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்

எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த போஸ்டரில், “வெளியேறு! வெளியேறு அதிமுகவை 8 முறை தோல்வி பெற...