Tag: எடப்பாடி பழனிசாமி

நெருப்பை மூட்டிய மதுரை! கருகிப்போன பாஜக! ஜோதியில் கலந்த அதிமுக!

எம்.ஜிஆர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனது மதம் திராவிடம், தனது புனித நூல் திருக்குறள் என சொல்லி புரட்சி செய்தவர். இதனை அதிமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்  தராசு ஷ்யாம்...

சொதப்பலில் முடிந்த மாநாடு! மரண அடி கொடுத்த மதுரை!

மதுரையில் நடைபெற்றது முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் மாநாடு. அதற்கு முருக பக்தர் மாநாடு என்கிற சாயம் பூசப்பட்டுள்ள என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு...

ஃப்ளாப் ஆன முருகன் மாநாடு! யோகி, ரஜினி வர மறுத்த காரணம்? பசும்பொன் பாண்டியன் நேர்காணல்!

மதுரையில் பாஜகவினர் கலவரம் செய்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே யோகி ஆதித்யநாத், ரஜினிகாந்த் போன்றவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரவில்லை என்று வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு...

தலைக்கு ரூ.1,000! மாநாட்டிற்கு ஆள் பிடிக்கும் எடப்பாடி! விளாசும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆள் சேர்க்க எடப்பாடி, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.முருக பக்தர்கள் மாநாட்டிற்காக விதிகளை மீறி பாஜக...

அமித்ஷாவுக்கு முரட்டு முட்டு! ஆளே மாறிய எடப்பாடி! மதுரையில் கூடிய 30 ஆயிரம் பேர்!

அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகள் வளர்த்துவிடப்பட்டது. தற்போது அதிமுகவே ஆர்.எஸ்.எஸ். மயமாகி கொண்டிருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள்...

அடித்து ஆடும் ஸ்டாலின்! நிர்கதியான அதிமுக – பாஜக!

தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகள் மாறினாலும் திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாற்றம், திமுக மீது அன்புமணி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு...