Tag: எடப்பாடி பழனிசாமி

விஜயை தூக்கிய அமித்ஷா! கூட்டணிக்கு ஏங்கும் எடப்பாடி! உமாபதி நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில், தனக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்குவதற்காக தான் விஜய் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வாழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது...

விஜய் குடுமி சிபிஐ கையில்! பகீர் பின்னணி! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டியால் விஜய்க்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் அவர் சிபிஐ விசாரணைக்கு சென்று சதி வலைக்குள் சிக்கிக் கொண்டார் என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை...

பாண்டிச்சேரி சிஎம் விஜய்! ராகுல் பேசிய புது டீல்! ரகசியம் உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு தான், ராகுல்காந்தி விஜயிடம் பேசியிருப்பார் என்றும், ஒருபோதும் திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அவர் எடுக்க மாட்டார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயுடன்,...

2 நாளில் கரூர் செல்லும் விஜய்! எடப்பாடியோடு நடக்கும் ரகசிய பேரம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வரும் 17ஆம் தேதி விஜய் செல்ல உள்ளார். அவரது பயணத்திற்கு அனுமதி வழங்கிட அரசும் தயாராக உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர்...

பேரம் முடிஞ்சிடுச்சி! விஜயை பார்க்க பாவமா இருக்கு ! சுத்தி எல்லமே கொள்ளைக்கூட்டம்!

கரூர் விவகாரத்தில் இருந்து எப்படியாவது தப்பினால் போதும் என விஜய் கூட்டணி பேசுவார்த்தை நடத்த கட்சியினரை அனுமதிக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாகி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுக -...

டுவிஸ்ட் வைத்த உச்சநீதிமன்றம்! தவெக தரப்பு வைத்த வாதம்! விஜய்க்கு வாழ்வா? சாவா? போராட்டம்!

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் ஒட்டுமொத்தமாக தன்னுடைய அரசியல் வாழ்வை முடித்துக்கொள்கிற நிலைக்கு போய்விட்டார் என்றுதான் கூட்டணி பேச்சவார்த்தைகள் காட்டுகின்றன என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் குறித்த...