Tag: எடப்பாடி பழனிசாமி
குருவுக்கே துரோகமா..? எடப்பாடியாரிடம் சரணாகதி… முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்
எடப்பாடி பனிசாமியுடன் மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் நெருக்கமானது எதிர் அரசியல் செய்து வந்த கட்சியினர், முன்னாள் அமைச்சர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விருந்துநகர் மாவட்ட அதிமுக செயலாளரான ராஜேந்திர பாலாஜி...
அதகள ஆசாமிக்கு அல்வா… முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக மாறிய எடப்பாடி பழனிசாமி..!
சொந்த மாவட்டத்தில் கள ஆய்வுக் கூட்டத்தை அதகளமாக்கி பெயரை ரிப்பேராகி விடக்கூடாது என ரொம்பவே கவனமாக இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் சேலத்தில் அதிமுக களஆய்வு கூட்டத்தை எடப்பாடியாரே தலைமையேற்று நடத்தியதாகக்...
திமுக அரசு மீது நாள்தோறும் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்… எடப்பாடி பழனிசாமிக்கு, ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
திராவிட மாடல் அரசின் மீது நாள்தோறும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில்...
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு!
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை...
நயினார் நாகேந்திரன் உடனான சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசுவதா?… முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி!
குடும்ப நண்பரான நயினார் நாகேந்திரனை சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கியதாகவும், இந்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற அதிமுக களஆய்வுக்கூட்டத்தில்...
