Tag: எடப்பாடி
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு – எடப்பாடி வலியுறுத்தல்
கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.விசைத்தறி தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என லட்சணக்கானோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும். கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின்...
எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி! எஸ்.ரகுபதி கடும் விமா்சனம்….
’தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான். ‘பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி அவமானப்படுவது உறுதி...
நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது...
ஒத்த கருத்தோடு இருக்கக்கூடிய கட்சிகளை எல்லாம் எங்களுடன் இணைத்துக் கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சி ஊடகத்தில் வரும் செய்திகள் மற்றும் பத்திரிக்கையில் வரும் செய்திகளின் அடிப்படையில் தான் எங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றோம். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் வரும் செய்திகள் தவறா? நீங்கள் போடக்கூடிய செய்திகள் குறித்துதான் பேசுகிறேன்...
எங்களுக்கு எப்போதும் ஒரே எதிரிதான் – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சேலம் மாவட்டம், அதிமுகவில் புதிய தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றாா். பின்னர் செய்தியாளகர்களை சந்தித்தாா்.மேலும் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியதாவது, தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது...
உச்சகட்ட அதிருப்தியில் கே.ஏ.செங்கோட்டையன் – எடப்பாடி என்ன செய்ய போகிறாா்?
அதிமுகவில் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதிருப்தியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த...
