Tag: கடல்

குலசேகரபட்டினத்தில் கடல் அரிப்பு அச்சம்…உடனடி நடவடிக்கை கோரிக்கை

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினம் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரமடைந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.திருச்செந்தூர் அருகே கடற்கரை ஓரமாக குலசேகரபட்டினம் அமைந்துள்ளது. இந்த குலசேகரபட்டடினத்தில் அமைந்துள்ள முத்தாரமன் கோயில் மிகவும்...

மீனவர்களின் உரிமையை காக்க கடல் உரிமைச்சட்டம் வேண்டும் – செல்வப் பெருந்தகை ஆவேசம்

தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை இன்று (09.08.2025) இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர் இது கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும்,...

50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்! வாலிபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே சித்தார்கோட்டை கடலோர பகுதியில் 50 கிலோ கடல் குதிரை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் போில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் அருகே...

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை …உடலை கடலில் வீசிய கொடூரம்!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை சமாதானம் பேச அழைத்துச் சென்று தீர்த்து கட்டிய 4 நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மரக்காயர்தோப்பு வீதியை சேர்ந்தவர் சிவா(23). புதுச்சேரி...

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட பிரபல பாலிவுட் நடிகை!

பிரபல இயக்குனர் மணிரத்னம் கடைசியாக பொன்னியின் செல்வன் 1, 2 போன்ற படங்களை இயக்கியிருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து...

தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்!

தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்று கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடல் சீற்றம் தீவிரமாக இருக்கும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை...