Tag: கட்டுரை

சீமானின் அரசியல் நாடகத்தால் பனை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது…

பொன்னேரி, P.G.பாலகிருஷ்ணன்பனை மரத்தை வைத்து அரசியல் கூத்து அரங்கேறி வருகிறது. சீமானின் நாடகத்தால், பனை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது. என்று பொன்னேரி பால கிருஷ்ணன் விமா்சித்துள்ளாா்.தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்க கூடிய பனைமரம்,...

அப்பான்னா., இப்படி இருக்கனும்..!! சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை… – தந்தையர் தினம் | 2025

குழந்தை சமூகத்தில் எப்படி வர வேண்டும்? என்பதை முதலில் தந்தை உணர்ந்து நடக்க வேண்டும். 'ஈன்று புறந்தருதல் தாயின் கடமை, அவனை சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை' என்கிறது புறநானூறு.ஒரு தந்தையின் கடமைகள்...

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ – தந்தையர் தினம் | 2025

உலகளவில் வெவேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தந்தையர் தினம், பொதுவாக ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று உலகம் முழுவதும் ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையருக்கு நன்றி...

தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகும் தலைவா்கள்…

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பாஜகவின் கூலிப்படையாக மாறி தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகி வருகின்றனர்.கனிம வளக்கொள்ளையர் சேகர் ரெட்டிக்கு எதிராக கடந்த 2016-ல் அமலாக்கத் துறையினா் நடத்திய ரெய்டு மூலம்...

காலத்தை வென்ற கலைஞர்…பட்டிமன்ற பேச்சாளர்கள் புகழாரம்…

தமிழுக்காக தமிழர் நலனுக்காக ஒரு வரலாறாக வாழ்ந்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாள் விழாவாக முன்னெடுப்பது சிறப்புக்குரிய விஷயம்  என்று சுகிசிவம், கவிதா ஜவகர், மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோா் பெருமிதம்...

தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக…

பொன்னேரி  G.பாலகிருஷ்ணன் அதிமுக, இது இன்று தமிழக அளவில்  கிட்டத்தட்ட  2 கோடி உறுப்பினர்களையும், ஏறக்குறைய தற்போது  31%  வாக்கு வங்கியையும் வைத்திருக்க இருக்க கூடிய ஒரு மாபெரும்  கட்சியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் புரட்சி...