Tag: கணவனை

கணவர்களே உஷார்… பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து நொறுக்கிய மனைவி

தெலங்கானாவில் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்ததால் பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து எலும்புகள் உடைத்த மனைவியால் பரபரப்பு.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம், வி.எம். பஞ்சார் கிராமத்தை சேர்ந்த ...

போதையில் தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

கிருஷ்ணகிரி அருகே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சி நேருபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (47). கூலித் தொழிலாளி....

கண்ணை மறைத்த கள்ளக்காதல்: திட்டமிட்டு நாடக விபத்து- கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!

திருத்தணி அருகே ராணுவ வீரர் மனைவி கள்ளக்காதலுடன் இணைந்து கூலிப்படையை ஏவி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி.திருவள்ளூர் மாவட்டம் ,திருத்தணி வட்டம் ,கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் முன்னாள்...

கள்ளத்தொடர்பு; கள்ளக்காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.

கள்ளத்தொடர்பு; கள்ளக்காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவியையும் கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் ஜம்புலிபுத்தூர் சாலையில் வசித்து வந்தவர் ஜாகிர் ஹுசைன்(55) இவர் ஆண்டிபட்டி...