Tag: கல்லூரிகள்
2025 – 26-ல் புதிதாக 4 கல்லூரிகள்.. முதல்வர் அறிவிப்பு!
2025-26 கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லலூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளாா்.புதுமைப் பெண் திட்டம், தமிழ்புதல்வன் போன்ற திட்டங்களால், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. எனவே, கிராமப்புற...
கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
புயல் சின்னம் மற்றும் கனமழை நீடிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
நவ. 09ல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும்!
தீபாவளிக்கு மறுதினம் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும்.தீபாவளிக்கு மறுதினம் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, தமிழ்நாடு முழுவதும் நாளை (நவ. 09, சனி) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்...
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக.30) பள்ளி, கல்லூரிகளுக்கு பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
புதுச்சேரி , காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை..
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காராணமாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. அத்துடன் இன்று...
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு..
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும்...