Tag: கல்வித்துறை

கல்வித்துறையில் குரல்வளையை நெரிக்கும் முயற்சிகள் பலிக்காது: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம்!

மாணவர்களுக்கு அரசியலும் போராட்டமும் தேவையில்லை என்ற பழமைவாதப் கருத்துருவாக்கம் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே முறியடிக்கப்பட்டுவிட்டதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சுட்டிக்கட்டியுள்ளார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மாணவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும் தீரமிக்க...

“10 மாணவர்கள் வந்தாலும் போதும்…” – நீலகிரி பள்ளிகள் மூடல் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த அதிரடி வாக்குறுதி!

நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரி சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் போஜராஜன் கேள்வி எழுப்பிய நிலையில், குறைந்தபட்ச மாணவர்கள் வந்தாலும் பள்ளிகள் மீண்டும் இயக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன்...

கல்வித்துறைக்கு விழுந்த பேரிடி… பட்ஜெட்டில் ரூ.2,341 கோடி கட்! ஷாக்கில் ஆசிரியர்கள், மாணவர்கள்!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விடக் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டு...

என்ன சார் இப்படி பேசிட்டீங்க? அரசுப் பள்ளியைக் கலாய்த்துவிட்டு.. அதே பள்ளியைக் கொண்டாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!​

"அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் இன்னும் சீராக இல்லை; அதேநேரம் நான் இன்று இந்த உயரத்திற்கு வந்து அமைச்சராக நிற்பதற்கு அரசுப்பள்ளியே காரணம்" என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாணவர்களிடையே உரையாற்றும் போது...

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னணிப் பேச்சாளர் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், லயோலா மணிக்கு இதற்கான நியமன...

தனியார் பள்ளிகளிடம் ₹100 கோடிக்கு மேல் மெகா மோசடி: 59 பள்ளிகள் புகாரளித்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை தீவிரம்!

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்....