Tag: கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதில் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு...

கள்ளச்சாராய வியாபாரிகள்- திமுக நிர்வாகிகள் இடையே தொடர்பு? அன்புமணி காட்டம்..

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்- திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம்...

கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியமே காரணம் என விஜய் கண்டனம்..

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்...

அபூர்வ தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை – ராஜீவ்காந்தி மருத்துவமனை புதிய சாதனை

உலகின் அரிய வகை நோயாக பார்க்கப்படும் ஹைப்பர் பரா தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை .தாய் மற்றும் கருவில் இருக்கும்...

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் பள்ளி நிர்வாகிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவதூறு...

வீட்டில் புகுந்து 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது – போலீசார்  விசாரணை

உளுந்தூர்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்களை போலீசார்  கைது செய்து விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தனியார் மண்டபம் பின்பகுதியில் வசித்து வருபவர் தனியார்...