Tag: கள்ளக்குறிச்சி
மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்
மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்
ரிஷிவந்தியம் அருகே மடத்தில் படித்த சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவனடியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார்...
பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாலையும் கழுத்துமாக வந்த காதல் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பழனிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி...
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
திருக்கோவிலூரில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் திருமலை (20) என்பவர் சென்னையில் உள்ள...
10-ம் வகுப்பில் தோல்வி- மாணவர் தூக்கிட்டு தற்கொலை
10-ம் வகுப்பில் தோல்வி- மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கச்சிராயப்பாளையம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே...
விலை நிலங்களில் நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம்
விலை நிலங்களில் நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம்
கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் விலை நிலங்களில் தேங்கிய மழை நீர் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.கள்ளக்குறிச்சியில் கூத்தக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 325 ஏக்கருக்கு மேல் கோ...
ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்
ஆளுநரின் பொய்மூட்டைகள் - முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு எதிராக திட்டமிட்டு பொய்யான செய்தியை பரப்பி வருகின்றார். இதற்கு திமுகவினர் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் கடந்து சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி...
