Tag: கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் இளம் பெண் படுகொலை… 25 பவுன் நகை கொள்ளை – கணவர் தலைமறைவு

உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளம் பெண் ரமணி(32) என்பவர் படுகொலை 25 பவுன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களுடன் கணவர் ஆட்டோ டிரைவர் அசோக் (33) தலைமறைவுகள்ளக்குறிச்சி...

அமித்ஷா உடன் ஆளுநர் ரவி ஆலோசனை

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.இதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டது...

திமுக அமோக வெற்றி – ஆர்.எஸ்.பாரதி பேட்டி

கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் திமுகவிற்க்கு நெருக்கடியை மீறி வெற்றி.கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகிய இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு இடையே இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை...

விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு மனு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது.ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளோடு இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொறுப்பு தலைமை...

விஷ சாராய விவகாரத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு – உயர் நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர்...

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 69-ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69-ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கடந்த 18, 19-ம் தேதிகளில் நடந்த மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை ஏராளமானோர் குடித்ததாக கூறப்படுகிறது. அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட...