Tag: காஞ்சிபுரம்

பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தங்கும் விடுதி குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டியளித்தார்.அதில், காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம் மேயர்  மகாலட்சுமி பதவி தப்பியது

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் பதவி தப்பியதுகாஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள்...

வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்

ஆறு மாதங்களாக வாடகை செலுத்தாததால் வீட்டிற்கு செல்லும் மாடி படிகட்டுகளை வீட்டின் உரிமையாளர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் விளக்குடி கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் அப்பகுதியில் ஆப்செட்...

கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு 11.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி...

காஞ்சிபுரம் தொகுதியில் ஜி.செல்வம் (திமுக ) 2.21லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

மக்களவை  பொதுத் தேர்தல் 2024 கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2,21,473 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.காஞ்சிபுரம் மக்களவைத்...

கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் எண்கவுன்டரில் சுட்டுக் கொலை

காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக பல்வேறு வழக்குகளை தொடர்புடைய பிரபாகரன் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார் காஞ்சிபுரத்தில் நேற்று கொலை  முயற்சி கட்டப்பஞ்சாயத்து ஆள்கடத்தல் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்கின்ற...